ஏற்காடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வார ராசி பலன்: 28.4.2024 முதல் 4.5.2024 வரை
மகர ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த வெளிநாட்டு வர்த்தகம் அல்லது வேலைவாய்ப்பு குறித்த சாதகமான தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
ரஜினியின் 'கூலி' படத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
இசை மறு உருவாக்கத்திற்கு உரிய அனுமதி பெறாவிட்டால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இளையராஜா கூறியுள்ளார்.
பாடல் யாருக்கு சொந்தம்; கவிதை மூலமாக வைரமுத்து பதில்
கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற பாடல் மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வழக்கு: ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி
ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யப்பட்டது.
தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர்... குழந்தை வெளியே வராததால் செய்த அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் திருமணமாகாமல் கர்ப்பமான செவிலியர், தனக்குத்தானே பிரசவம் பார்த்தபோது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.